Skip to main content

Posts

Showing posts from December, 2018

அழைத்தவரே அழைத்தவரே | Azhaithavare Azhaithavare

Azhaithavare Azhaithavare அழைத்தவரே! அழைத்தவரே! என் ஊழியத்தின் ஆதாரமே 1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – அழைத்தவரே 2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம் பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம் ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – அழைத்தவரே

லேவியரே ஆசாரியரே | Leviyare Aasariyare

C           Am      G லேவியரே ஆசாரியரே  Leviyare Aasariyare C                  G            C ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே Aananthamay Nam Kuti Vanthome C                      F      C     இயேசுவின் பாதத்தில் பரவசமாய் Iyesuvin Pathaththil Paravasamay Dm                G              C     பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம் Paratha Mitpukkay Kirupai Peruvom C              Am                  G எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ Ettuth Thisaikkum Iyesu Pukazh Parava C                    G              C        நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்-2 Niththiya Suvisesham Eenthis Selluvom-2 C                        F        C     சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம்-2 Saththanin Kattukalai Aruththituvom-2 Dm                   G        C     சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம் Saththiya Sapai Katti Ezhuppituvom ---லேவியரே ---Leviyare C                     Am        G விசுவாச வீரர்களாய் எழும்பிடுவோம் Visuvasa Virarkalay Ezhumpit

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் | Ummai Aarathikka

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே ஆவியோடும் நல் உண்மையோடும் உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே பரிசுத்த உள்ளத்தோடு ஆராதனை(6) உமக்குத்தானே 1. நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம் உமக்கே ஆராதனை உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம் உமக்கே ஆராதனை உம் நாமம் உயர்த்திடுவேன் உம் அன்பைப் பாடிடுவேன் 2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ உமக்கே ஆராதனை உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம் உமக்கே ஆராதனை மகிமை நிறைந்தவரே மாட்சிமை உடையவரே 3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம் உமக்கே ஆராதனை உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை உமக்கே ஆராதனை உண்மை உள்ளவரே துதிக்குப் பாத்திரரே Ummai Aarathikka ummai aaraathikkak kootivanthom nallavarae aaviyodum nal unnmaiyodum ummai aaraathikka kootivanthom parisuththarae parisuththa ullaththodu aaraathanai(6) umakkuththaanae 1. neer seytha nanmaikal aeraalam eraalam umakkae aaraathanai unthan kirupaikal thaaraalam thaaraalam umakkae aaraathanai um naamam uyarththiduvaen um anpaip paadiduvaen 2. neer thantha irat

ஆயிரங்கள் பார்த்தாலும் | Aayirangal Paarthalam

ஆயிரங்கள் பார்த்தாலும் ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் உம்மைவிட (இயேசுவைப் போல்) அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே விழுந்தும் நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே...... அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே காசு பணம் இல்லாம முகவரி இல்லாம தனிமையில் நான் அழுதத நீர் மறக்கலையே நான் உடஞ்சு போயி கிடந்து நான் நொருக்கபட்டு கிடந்து என்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்ததது நான் மறக்கலையே என் கண்ணீரை துடைத்துவிட்டத நான் மறக்கலையே Aayirangal Paarthalam Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum Ummai Vida Azhagu Innum Kandupidikalaye Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum Yesuvai Pol Azhagu Innum Kandupidikalaye Naan Ungala Marantha Podum Neenga Yenna Marakka Villa Naan Keela Vilundum Neenga Yenna Vittukodukalayae Ada Manusan Maranthu Neenga Yenna Thookka Marakalaye Ummai Aa

காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவன் | Kaariyaththai Vaaykkappannum Devan

காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன் இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2 காரியங்கள் மாறுதலாய் முடிய இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் - உன் -2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு அவரே என் யுத்தங்களை செய்வார் இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2 1.கன்மலையை தடாகமாய் மாற்றி கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2 அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய் ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார் ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய் ஏழு வழியை இந்த நாளில் திறப்பார் இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு அவரே என் யுத்தங்களை செய்வார் இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் 2.வானத்தின் பலகணியை திறந்து இடம் கொள்ளா ஆசிதனை தருவார்-ஓ-2 அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார்-ஓ-2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு அவரே என் யுத்தங்களை செய்வார் இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் 3.தாமதங்கள் துரிதமாக மாறி அற்புதங்கள் கையில் சேர செய்வார்-உன்-2 நஷ்டப்பட்டு இழந்து போனதெல்லாம் இந்த ஆண்டு (நாளில்) இரண்டு மடங்கு தரு

புதியதாய் பிறந்த ஆண்டிலே | PUDHIYADHAAI PIRANDHA AANDILE

புதியதாய் பிறந்த ஆண்டிலே PUDHIYADHAAI PIRANDHA AANDILE          புதுமையாய் யாவும் மலர்வதால்          PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL                                                                                                              (x 2) மகிழ்வேன் நானும், நன்றியுடனே MAGHIZHVAEN NAANUM, NANDRIYUDANAE          கடவுளை துதித்து, பாடி போற்றியே          KADVULAI THUDHITTHU, PAADI POTTRIYAE கனிவாய் நிதம், சிந்தை செய்வென் (x 4) KANIVAAI NIDHAM, SINDHAI SEIVAEN     (x 4) புதியதாய் பிறந்த ஆண்டிலே PUDHIYADHAAI PIRANDHA AANDILE          புதுமையாய் யாவும் மலர்வதால்          PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL Stanza-1: --------- தாய் போல அணைத்து, தந்தை போல சுமந்து THAAI POLA ANAITHU, THANDHAI POLA SUMANDHU          வேதனையில் நண்பனாய் தாங்கீநீரே          VEDHANAIYIL NANBANAAI THAANGEENEERAE                                                                                                              (x 2) ஏன் வாழ்வில் துணையான YEN VAAZHVIL THUNAIYAANA