Skip to main content

Posts

As children of God’s Kingdom,

As children of God’s Kingdom 1. As children of God’s Kingdom, We must let the old self die, And put on us the mind of Christ,   Which others can know us by. Chorus: —————— In what so ever we do (we do), And what so ever we say (we say), Let's do them all in the name Of Jesus Christ, Our Lord; And giving thanks to God Through Jesus Christ, Our Lord, Our words of Praise, and songs of Praise Will bring honour to his name. 2. As children of God’s Kingdom, We must live and hormony, And let God’s Peace rule in our hearts, So Christ - others can see. 3. As children of God’s Kingdom, We must out on Charity, God is always so forgiving, In this - So must we. https://youtu.be/bDv-6BIo1Z8
Recent posts

பந்தி விட்டெழுந்திருந்தார் பரம என் ராஜா

பந்தி விட்டெழுந்திருந்தார் பரம என் ராஜா பன்னிரு சீடர்களுக்கும் பணிவிடை செய்யவென்று 1. வஸ்திரம் கழற்றி வைத்து மறு சீலை எடுத்து அரையிலே கட்டிக் கொண்டு அவர் செய்த செய்கைகளும். 2. பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்தாரே சீஷரின் கால்களையும் சீக்கிரம் கழுவினாரே. 3. கட்டியிருந்த தமது சீலையாலே துடைத்தார் கடந்து பேதுருவின் கால்களைக் கழுவ வந்தார். 4. கால்களைக் கழுவலாமா கர்த்தன் யேசுவே நீர்? என்று பேதுரு உரைக்க யேசு மறுமொழியாக 5. நான் செய்கிற தின்னதென்று இப்போது நீ அறியாய் இனி அவைகளை ஒவ்வொன்றாய் அறிந்து கொள்வாய். 6. நித்தம் நித்தம் துதியேற்கும் நிமலன் நம் யேசுவே! நீர் எந்தன் கால்களை ஒருபோதும் கழுவ வேண்டாம். 7. நானுன்னைக் கழுவாவிட்டால் அருமைப் பேதுருவே! என்னிடத்தில் பங்குமில்லை என்று யேசு பகர்ந்தாரே.

கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்

கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2 சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும் உம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2 கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் 1. என் கால்கள் சறுக்கும் முன்னே நீர் என்னைத் தாங்குகிறீர் – 2 மானானது நீரோடையை – 2 வாஞ்சிப்பதுபோல் உம்மை வாஞ்சிக்கின்றேன் கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் 2. மானிடரின் வேஷங்களை மாற்றும் உம் நேசம்தனை – 2 உணரும் நல்ல உள்ளம் தாரும் – 2 உமதாவியால் என்னை நிரப்பிடும் கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் 3. உம் உள்ளம் உடையப்பண்ணும் பாவங்கள் என்னில் உண்டோ – 2 புடமிட்டென்னை பொன்னாக்கிடும் – 2 பரிசுத்த வழியிலே நடத்திடும் கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2 சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும் உம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2 கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன்

அடைக்கலம் ஆண்ட வரே - PP234 - 234 (கி.கீ.362)

1. அடைக்கலம் ஆண்ட வரே அடைக்கலம் ஆண்டவரே - எங்கள் அடைக்கலம் வேறில்லையே - எம்மைப் படைத்துக் காத்து மீட்டுக் கொண்டவர் எங்கள் பரமபிதா நீரே. 2. பரம சுதந்திரமே -- எங்கள் பாத்திரத்தின் பாகமே - உந்தன் கரமே அருளும் வரமே கர்த்தா நின் கிருபையின் மா செல்வமே. 3. ஆலோசனை கர்த்தரே - எங்கள் ஆவியான துாயரே - இந்தப் பூலோகத்தில் போதம் அளித்திடும் புனித சகாயர் நீரே. 4. ஆறுதல் அளிப்பவரே - உமை அண்டிப்பிழைப்போ ரெமை - சதா ஆற்றித்தேற்றி மாற்றி ஆட்கொண்டவர் மாறாத பூரணரே.

இந்தியாவை நேசிப்போம் / Indiavai Neesippom

  இந்தியாவை நேசிப்போம் இதயம் தொட்டு சொல்லுவோம் இமயம் முதல் குமரிவரை இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2)                                                             (REPEAT) Jesus Loves India So We Love India (2) We Love India So We Love India (2) இந்தியாவை நேசிப்போம் இதயம் தொட்டு சொல்லுவோம் இமயம் முதல் குமரிவரை இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2) 1.    வளம் நிறைந்த பாரதத்தை நாம் உருவாக்குவோம் ! உருவாக்குவோம் !! வறட்சியை வருமைதனை ஒழித்துக்கட்டுவோம் X(2) சிகரம் தொடும் சாதனைகள் செய்து காட்டுவோம் சிறந்ததொரு தேசமாக உயர செய்யுவோம் Jesus Loves India So We Love India (2) We Love India So We Love India (2) இந்தியாவை நேசிப்போம் இதயம் தொட்டு சொல்லுவோம் இமயம் முதல் குமரிவரை இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2) 2.    அன்பு கொண்ட மானிடராய் வாழ்ந்து காட்டுவோம்௧ வாழ்ந்து காட்டுவோம் !! அமைதியின்   சோலையாக நாம் மாற்றம் காணுவோம் X(2) தீயவரை நல்வழியில் வாழ சேகுவோம் தூய்மையான நாடு எ

Undhan Anbin Mugam Lyrics - உந்தன் அன்பின் முகம்

உந்தன் அன்பின் முகம் என் கண்கள் தேடும் என் வாழ்வை மாற்றிய உம அன்பு                 (2) நித்தம் நித்தம் - உந்தன் சித்தம் செய்ய என் வாழ்வை மாற்றியது உம் அன்பு             (2) உந்தன் அன்பு எனக்கு போதும் என் வாழ்வை முற்றிலுமே மாற்றும்               (2) 1. தாய் தந்த அன்பும் மறந்து போகும் உம் அன்பு மறவாதது                                            (2) மறவாத உந்தன் அன்பு மாறிடாத உந்த நேசம் என் வாழ்வில் என்றும் போதுமே                  (2) 2. நேசித்த நெஞ்சம் மறைந்துபோகும் உம் நேசம் மறையாதது                                      (2) மறையாத உந்தன் நேசம் மாறிடாத உந்தன் பாசம் என் வாழ்வில் என்றும் போதுமே                 (2) Undhan Anbin Mugam En Kangal Thedum Yen Vaazhvai Maattriya Um Anbu(2) Niththam Niththam – Undhan Siththam Seiyya Yen Vaazhvai Maattriyadhu Um Anbu(2) Undhan Anbu Yenakku Podhum Yen Vaazhvai Muttrilumae Maattrum(2) Thaai Thandha Anbum Marandhu Pogum Um Anbu