புதியதாய் பிறந்த ஆண்டிலே
PUDHIYADHAAI PIRANDHA AANDILE
புதுமையாய் யாவும் மலர்வதால்
PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL
(x 2)
மகிழ்வேன் நானும், நன்றியுடனே
MAGHIZHVAEN NAANUM, NANDRIYUDANAE
கடவுளை துதித்து, பாடி போற்றியே
KADVULAI THUDHITTHU, PAADI POTTRIYAE
கனிவாய் நிதம், சிந்தை செய்வென் (x 4)
KANIVAAI NIDHAM, SINDHAI SEIVAEN (x 4)
புதியதாய் பிறந்த ஆண்டிலே
PUDHIYADHAAI PIRANDHA AANDILE
புதுமையாய் யாவும் மலர்வதால்
PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL
Stanza-1:
---------
தாய் போல அணைத்து, தந்தை போல சுமந்து
THAAI POLA ANAITHU, THANDHAI POLA SUMANDHU
வேதனையில் நண்பனாய் தாங்கீநீரே
VEDHANAIYIL NANBANAAI THAANGEENEERAE
(x 2)
ஏன் வாழ்வில் துணையான
YEN VAAZHVIL THUNAIYAANA
மாறாத உறவே, மறவாத இறைவா
MAARADHA URAVAE, MARAVADHA IRAIVA
(x 2)
நலமாய் வாழ்வில் நிதமும் காத்தாய்
NALAMAAI VAZHVIL NIDHAMUM KAATHAAI
துதி உந்தன் பேரன்பிர்க்கே
THUDHI UNDHAN PAER ANBIRKAE
--------------------------------------------------------------------------------------(x 2)
Stanza-2:
---------
பாவங்கள் போக்கி, சாபங்கள் நீக்கி,
PAAVANGAL POKKI, SAABANGAL NEEKI
புது வாழ்வு எண்ணில் தந்தவரே
PUDHU VAZHVU YENNIL THANDHAVARAE
(x 2)
ஏன் வாழ்வில் துணையான
YEN VAZHVIL THUNAIYAANA
அன்பான கோனே, அருளான அயனே
ANBAANA KONAE, ARULAANA AYANAE
(x 2)
நலமாய் வாழ்வில் நிதமும் காத்தாய்
NALAMAAI VAZHVIL NIDHAMUM KAATHAAI
துதி உந்தன் கிருபைக்கே
THUDHI UNDHAN KIRUBAIKE
--------------------------------------------------------------------------------------(x 2)
புதியதாய் பிறந்த ஆண்டிலே
PUDHIYADHAAI PIRANDHA AANDILE
புதுமையாய் யாவும் மலர்வதால்
PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL
(x 2)
மகிழ்வேன் நானும், நன்றியுடனே
MAGHIZHVAEN NAANUM, NANDRIYUDANAE
கடவுளை துதித்து, பாடி போற்றியே
KADVULAI THUDHITTHU, PAADI POTTRIYAE
கனிவாய் நிதம், சிந்தை செய்வென் (x 4)
KANIVAAI NIDHAM, SINDHAI SEIVAEN (x 4)
புதியதாய் பிறந்த ஆண்டிலே
PUDHIYADHAAI PIRANDHA AANDILE
புதுமையாய் யாவும் மலர்வதால்
PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL
PUDHIYADHAAI PIRANDHA AANDILE
புதுமையாய் யாவும் மலர்வதால்
PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL
(x 2)
மகிழ்வேன் நானும், நன்றியுடனே
MAGHIZHVAEN NAANUM, NANDRIYUDANAE
கடவுளை துதித்து, பாடி போற்றியே
KADVULAI THUDHITTHU, PAADI POTTRIYAE
கனிவாய் நிதம், சிந்தை செய்வென் (x 4)
KANIVAAI NIDHAM, SINDHAI SEIVAEN (x 4)
புதியதாய் பிறந்த ஆண்டிலே
PUDHIYADHAAI PIRANDHA AANDILE
புதுமையாய் யாவும் மலர்வதால்
PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL
Stanza-1:
---------
தாய் போல அணைத்து, தந்தை போல சுமந்து
THAAI POLA ANAITHU, THANDHAI POLA SUMANDHU
வேதனையில் நண்பனாய் தாங்கீநீரே
VEDHANAIYIL NANBANAAI THAANGEENEERAE
(x 2)
ஏன் வாழ்வில் துணையான
YEN VAAZHVIL THUNAIYAANA
மாறாத உறவே, மறவாத இறைவா
MAARADHA URAVAE, MARAVADHA IRAIVA
(x 2)
நலமாய் வாழ்வில் நிதமும் காத்தாய்
NALAMAAI VAZHVIL NIDHAMUM KAATHAAI
துதி உந்தன் பேரன்பிர்க்கே
THUDHI UNDHAN PAER ANBIRKAE
--------------------------------------------------------------------------------------(x 2)
Stanza-2:
---------
பாவங்கள் போக்கி, சாபங்கள் நீக்கி,
PAAVANGAL POKKI, SAABANGAL NEEKI
புது வாழ்வு எண்ணில் தந்தவரே
PUDHU VAZHVU YENNIL THANDHAVARAE
(x 2)
ஏன் வாழ்வில் துணையான
YEN VAZHVIL THUNAIYAANA
அன்பான கோனே, அருளான அயனே
ANBAANA KONAE, ARULAANA AYANAE
(x 2)
நலமாய் வாழ்வில் நிதமும் காத்தாய்
NALAMAAI VAZHVIL NIDHAMUM KAATHAAI
துதி உந்தன் கிருபைக்கே
THUDHI UNDHAN KIRUBAIKE
--------------------------------------------------------------------------------------(x 2)
புதியதாய் பிறந்த ஆண்டிலே
PUDHIYADHAAI PIRANDHA AANDILE
புதுமையாய் யாவும் மலர்வதால்
PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL
(x 2)
மகிழ்வேன் நானும், நன்றியுடனே
MAGHIZHVAEN NAANUM, NANDRIYUDANAE
கடவுளை துதித்து, பாடி போற்றியே
KADVULAI THUDHITTHU, PAADI POTTRIYAE
கனிவாய் நிதம், சிந்தை செய்வென் (x 4)
KANIVAAI NIDHAM, SINDHAI SEIVAEN (x 4)
புதியதாய் பிறந்த ஆண்டிலே
PUDHIYADHAAI PIRANDHA AANDILE
புதுமையாய் யாவும் மலர்வதால்
PUDHUMAYAAI YAAVUM MALARVADHAAL
Comments
Post a Comment